rajapalayam ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கா தடை நமது நிருபர் அக்டோபர் 4, 2019 ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.